‘மாகாணசபை சட்டத்தை அரசு கிழித்தெறிய வேண்டும்’
”எந்தவொரு காரணத்துக்காகவும் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது. அதனை நடத்துவதற்கும் இடமளிக்கமாட்டோம். எனவே, மாகாணசபை தொடர்பான சட்ட ஏற்பாடுகளை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும்.” – என்று தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினரும், முன்னாள் எம்.பியுமான எல்லாவல மேதானந்த தேரர் வலியுறுத்தினார். மாகாணசபை முறைமையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் இன்று கருத்து வெளியிடுகையிலேயே தேரர் இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு, ” மாகாணசபை முறைமை என்பது ஜே.ஆர். ஜயவர்தனவால் இந்நாட்டுக்கு … Continue reading ‘மாகாணசபை சட்டத்தை அரசு கிழித்தெறிய வேண்டும்’
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed